சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை காணாமற்போன முக்குளிப்பாளர் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
சியுடெக் மரைன் சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த அவரது பெயர் டி ரமேஷ், 35, என்றும் அவருக்கு சாந்தி என்ற மனைவியும் பிரிய தர்ஷிணி, 7, ஹரிகிஷோர், 5, ஆகிய பிள்ளைகளும் உள்ளனர்.
கச்சா எண்ணெய் கப்பல் ஒன்றை சுத்தம் செய்து கொண்டிருந்த வேளையில் அவர் காணமாற்போய்விட்டதாக கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2.55 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விவரம்: அச்சுப் பிரதியில்