TM Homepage

சுவாரசிய செய்திகள், கண்கவர் காணொளிகள், மகிழ்வூட்டும் சிறப்பு அங்கங்கள் நிறைந்த தமிழ் முரசு செயலி.

முகப்புத் திரையில் சேர்க்கவும்

வலையொளி

தேனி: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தொகுதியின் நடப்பு உறுப்பினராக உள்ளார் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத். அவர் மீண்டும் அதே தொகுதியில் களமிறங்க விரும்புவதாகவும் இதற்காக பாஜக தலைமையுடன் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் அவரைவிட பாஜக மேலிடத்துடன் தினகரன் தரப்புக்கு அதிக செல்வாக்கு உள்ளதாகவும் தேனியில் தினகரன் போட்டியிடுவது உறுதி என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

பாலக்காடு: மக்களவைத் தேர்தல் 2024ஐ ஒட்டி நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். கேரள மாநிலத்தின் பாலக்காட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி, செவ்வாய்க்கிழமை வாகனப் பேரணியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

லண்டன்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து பிரிட்டிஷ் தலைநகர் லண்டனுக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டதால் அந்த விமானம் அவசரமாக தரையிறங்க நேரிட்டது.

தமிழில் சேர்க்கப்படும் பிறமொழிச் சொற்களைச் செல்வங்கள் என வருணித்த பிரபல தமிழக எழுத்தாளர் நாஞ்சில் நாடன், அத்தகைய செல்வங்கள் தமிழுக்குத் தரப்படுவதன் காரணம் அயலகத் தமிழ் இலக்கியப் படைப்புகள் எனப் பாராட்டினார். 

தங்க விலை

22K-916 1 கிராமுக்கு
Jewellery Price
SGD
90.20
0.56%
22K-916 8 கிராமுக்கு
Jewellery Price
SGD
721.60
0.56%
24K-999 1 கிராமுக்கு
goldbar Price
SGD
98.15
0.41%
24K-999 8 கிராமுக்கு
goldbar Price
SGD
785.20
0.41%
விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் அருந்ததி

அண்மையில் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் நடிகை அருந்ததி நாயர். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

எனது கனவு நனவானது: உற்சாகத்தின் உச்சியில் மாதவன்

நடிகர் மாதவன் புதிதாக படகு ஒன்றை வாங்கியுள்ளார்.

என்னைச் சுற்றி சக்திவாய்ந்த பெண்கள் உள்ளனர்: சூர்யா

பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு, ஆண்களைவிட 50% கூடுதலாக உழைக்க வேண்டியிருப்பதாக நடிகர் சூர்யா கவலை தெரிவித்துள்ளார்.