அண்மைய

கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பிறகு, சிங்கப்பூரின் விமானப் போக்குவரத்து பழைய நிலையை நெருங்குகிறது. இதனால் விமானப் போக்குவரத்து அதிகமாக உள்ளது.
புதுடெல்லி அனைத்துலக விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானியாக வேடமிட்ட ஆடவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் ஏப்ரல் 25ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
ஹைதராபாத்: விமானத்தின் சாய்வு இருக்கைகள் இயங்காததால் பாதிக்கப்பட்ட தம்பதியருக்கு ரூ. 200,000 (S$3,300) இழப்பீடு செலுத்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆட்குறைப்பு செய்யப்படும் சிங்கப்பூரர்களுக்கு உதவி செய்யும் நோக்குடன் புதிய ஆதரவுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
வேலூர்: சொத்துக்குவிப்பு புகார் தொடர்பாக ஊராட்சி மன்றச் செயலாளர், அவருடைய மனைவி மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.