சிங்கப்பூர்
தைப்பே: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சீனத் தலைநகர் பெய்ஜிங்கை விட்டுக் கிளம்பியதும் தைவான், சீனாவைப் பிரிக்கும் தைவான் நீரிணையின் நடுப்பகுதியைத் தாண்டி சீனா, ராணுவ நடவடிக்கைகளை மேற்கெண்டதாக தைவான் குற்றஞ்சாட்டியுள்ளது.
சர்க்கியுட் சாலையில் உள்ள ஈரச்சந்தை, உணவு அங்காடி நிலையத்தில் இருக்கும் கடை ஒன்றில் 15 வயது சிறுமி கடந்த ஓராண்டாகத் தங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் அருகிவரும் தாவர வகைகளைக் குறிக்கும் நான்கு அஞ்சல் தலைகளை சிங்கப்பூர் அஞ்சல் துறை (சிங்போஸ்ட்) வெளியிட்டுள்ளது.
கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பிறகு, சிங்கப்பூரின் விமானப் போக்குவரத்து பழைய நிலையை நெருங்குகிறது. இதனால் விமானப் போக்குவரத்து அதிகமாக உள்ளது.
புதுடெல்லி அனைத்துலக விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானியாக ஆள்மாறாட்டாம் செய்த ஆடவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் ஏப்ரல் 25ஆம் தேதியன்று நிகழ்ந்தது.