சிங்க‌ப்பூர்

மரினா பே சேண்ட்ஸ் சூதாட்டக்கூடத்தில் உரிமம் இல்லா பணமாற்று, பணம் அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்ட சந்தேகத்தின் பேரில் 15 பேர் விசாரணையை எதிர்நோக்குகின்றனர்.
இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து மின்வர்த்தக மோசடியில் சிக்கிய குறைந்தது 583 பேர் 223,000 வெள்ளி வரை இழந்துள்ளனர்.
சிங்கப்பூர் புத்தக மன்றம் ஈராண்டுகளுக்கு ஒருமுறை வழங்கும் சிங்கப்பூர் இலக்கியப் பரிசு 2024க்கான படைப்புகளை பிப்ரவரி 15ஆம் தேதி வரை அனுப்பி வைக்கலாம்.
வரும் ஜூலை மாதம் பிற்பகுதியில் தனது வளாகத்தில் வருகையாளர் நிலையம் அமைக்கப்படும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) பிப்ரவரி 9ஆம் தேதி தெரிவித்தது. அந்நிலையம் மூலம் வருகையாளர்களுக்கு ‘அர்த்தமுள்ள, மனதை ஈர்க்கக்கூடிய அனுபவத்தை’ கொடுக்கும் என்று அது கூறியது.
தெம்பனிஸ் நார்த்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றில், சீனப் புத்தாண்டுக்காக ஒரு தம்பதியர் போட்ட கடல்நாகச் சித்திரம் சில நாள்களுக்குப் பிறகு அகற்றப்பட்டது.