TM Homepage
ஸ்பெயினில் சிங்கப்பூர் மாது ஆட்ரி ஃபாங் டிரூ கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர் ஏப்ரல் 19ஆம் தேதி ஸ்பெயின் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ஸ்பெயினில் சிங்கப்பூர் மாது ஆட்ரி ஃபாங் டிரூ கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர் ஏப்ரல் 19ஆம் தேதி ஸ்பெயின் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சென்னையிலிருந்து
கு. காமராஜ்
தோடா: காஷ்மீரைச் சேர்ந்த வாய் பேச முடியாத மூன்று சகோதரிகள் முதன்முறையாக தேர்தலில் வாக்களிக்க இருப்பதாகத் தெரிவித்தனர்.
கடந்த வாரயிறுதியில் ஈரான் நடத்திய முன்னெப்போதும் இல்லாத வானூர்தித் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலியத் தாக்குதல்களின் தாக்கத்தை ஈரானிய ஊடகங்கள் குறைத்து மதிப்பிட்டதால், ஆரம்பத்தில் ஏறிய கச்சா எண்ணெய் விலை பின்னர் சற்று குறைந்தது.
லண்டன்: யூரோப்பா லீக் காலிறுதிச் சுற்றிலிருந்து வெளியேறியிருப்பது, லிவர்பூல் பிரிமியர் லீக்கில் கவனம் செலுத்த உதவும் என்று அதன் நிர்வாகி யர்கன் கிளோப் கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 21ஆம் தேதியன்று, காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தின் ஏற்பாட்டில் ஒரு நேர்முக ஆய்வரங்க மாநாடு நடைபெறவுள்ளது.
தங்க விலை
திரைப்பட நேரங்கள்
பொறுப்பாக வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய நடிகர்கள்
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்து தங்களுடைய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளனர்.
‘காந்தாரா’ பாணியில் ‘ரூபன்’
‘காந்தாரா’ பட பாணியில் உருவாகியுள்ளது ‘ரூபன்’. ‘ஏகேஆர் பியூச்சர் பிலிம்’ பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘ரூபன்’. இப்படத்தை கே. ஆறுமுகம் இளங்கார்த்திகேயன், எம்.ராஜா ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 19 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளிவருகிறது.
‘அரண்மனை 4’ வெளியாகும் தேதியில் மாற்றம்
இயக்குநர் சுந்தர்.சி இயக்கி இருக்கும் ‘அரண்மனை 4’ படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றத்தை அறிவித்து உள்ளது படக்குழு.