இந்தியா

புதுடெல்லி: காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை எதிர்த்தரப்பினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அந்த அறிக்கை குறித்து நேரடியாக விவாதிக்கத் தயாரா என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சவால் விடுத்துள்ளார்.
ஒரு சில காணொளிகள், மனிதநேயம் இருக்கிறதா என உங்களைக் கேள்வி கேட்க வைக்கும். சில காணொளிகளோ, மனிதநேயம் இன்னமும் உள்ளது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.
திருவனந்தபுரம்: 44 வயதுப் பெண்ணின் நுரையீரலில் சிக்கியிருந்த மூக்குத்தியை கேரள மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி உள்ளனர்.
புதுடெல்லி: கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழ்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கம் குறித்து பேசிய சுகாதார அமைச்சின் அதிகாரிகள், “மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தடுப்பூசிச் சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் அம்மாநிலத்தின் காண்டே சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.