விளையாட்டு

அகமதாபாத்: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் 36ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலியா எதிர்கொள்கிறது.
பெங்களூர்: இந்தியாவில் நடந்து வரும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
மும்பை: சொந்த மண்ணில் நடந்துவரும் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியதையடுத்து, இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கோல்கத்தா: இம்மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோல்கத்தாவின் ஈடன் கார்டன் விளையாட்டரங்கில் நடக்கவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன.
மும்பை: இவ்வாண்டின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 302 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டுள்ளது இந்தியா.