இந்தியா

காந்தி நகர்: குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் பாகிஸ்தான் உளவாளியை இந்திய அதிகாரிகள் கைது செய்தனர்.
புதுடெல்லி: இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
திருவனந்தபுரம்: இஸ்ரேல், காஸா நகர் மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
புதுடெல்லி: டெல்லியின் திலக் நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக்கு அருகே, இளம் பெண்ணின் உடல் ஒன்றைக் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை காலை மீட்டனர்.
சென்னை: தேசிய மருத்துவ ஆணையத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த கிட்டத்தட்ட 600 எம்பிபிஎஸ் மாணவர்கள், அவர்களது சேர்க்கையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.