இந்தியா

திருவனந்தபுரம்: பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், ஒருவர் பாம்பைத் தன் தோளில் போட்டுக்கொண்டு, கைப்பேசியில் படமெடுக்கும்படி சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை: தென்மேற்கு அரபிக் கடலில் ‘தேஜ்’ புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.
காந்தி நகர்: குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் பாகிஸ்தான் உளவாளியை இந்திய அதிகாரிகள் கைது செய்தனர்.
புதுடெல்லி: இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
திருவனந்தபுரம்: இஸ்ரேல், காஸா நகர் மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.