உல‌க‌ம்

குவான்டானாமோ பே: அல்-காய்தா இயக்கத்துடன் சேர்ந்து இந்தோனீசியாவின் பாலி தீவில் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட குற்றத்தை இரு மலேசியர்கள் ஒப்புக்கொண்டனர்.
வாஷிங்டன்: காஸாவில் பிணை பிடிக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிப்பதற்கு ஏதுவாக சண்டையை இரு மாதங்களுக்கு நிறுத்தி வைக்க இஸ்ரேல் யோசனை தெரிவித்து உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கோலாலம்பூர்: சென்ற 2023ஆம் ஆண்டைப் போலவே இவ்வாண்டு தைப்பூசத் திருநாளின்போதும் மலேசியாவின் பத்துமலை முருகன் கோவிலிலும் கல்லுமலை முருகன் கோவிலிலும் பக்தர்கள் பெருவாரியாகத் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேன்பரா: ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் வரும் பிப்ரவரி மாதம் அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வுபெறவிருப்பதாக அறிவித்துள்ளார்.
கனடாவில் வசிக்கும் தமிழர்கள் ஒவ்வோர் ஆண்டும் தைத்திங்களைத் தமிழ் மரபுடைமை மாதமாகக் கொண்டாடி வருகின்றனர்.