அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வுபெறுகிறார் முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன்

கேன்பரா: ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் வரும் பிப்ரவரி மாதம் அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வுபெறவிருப்பதாக அறிவித்துள்ளார்.

அனைத்துலக பெருநிறுவனத் துறையில் புதிய பொறுப்புகளை ஏற்கவும் தம் குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவழிக்கவும் இம்முடிவைத் தாம் எடுத்துள்ளதாக ஜனவரி 23ஆம் தேதியன்று வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் 55 வயது மோரிசன் குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலியாவை மேலும் வலுவான, பாதுகாப்புமிக்க, செழிப்பான ஒரு நாடாக மாற்ற நாட்டின் ஆக உயரிய நிலையில் சேவையாற்றும் வாய்ப்பைத் தமக்குத் தந்ததற்காக திரு மோரிசன், குடும்பத்தினர், நண்பர்கள், வாக்காளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு தேர்தலில் தொழிற்கட்சியின் ஆண்டனி அல்பனிஸ் வெற்றிபெற்றதை அடுத்து அரசியலில் திரு மோரிசனின் எதிர்காலம் குறித்துப் பல ஊகங்கள் எழுந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!