உல‌க‌ம்

லண்டன்: பிரான்சுக்குப் பள்ளி சுற்றுலா சென்ற சிறுவர்கள், மீண்டும் இங்கிலாந்திலுள்ள தங்களின் பள்ளிக்குத் திரும்பியபோது, அவர்களின் பேருந்தில் இரு அழையா விருந்தாளிகள் பதுங்கி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ஜோகூர் பாரு: கடல்நாக ஆண்டு ஜோகூருக்கு சிறந்த ஆண்டாக அமையும் என்று அம்மாநில முதலமைச்சர் ஓன் ஹஃபிஸ் காஸி கூறியுள்ளார்.
சான் ஃபிரான்சிஸ்கோ: ஓட்டுநரில்லா கார் ஒன்றை, பலரும் சேர்ந்து சேதப்படுத்தியதுடன் அதைத் தீவைத்தும் கொளுத்தினர்.
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்து பிப்ரவரி 14ஆம் தேதி புதன்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
உரும்கி: உய்கர் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை, அடக்குமுறையைக் கட்டவிழ்த்ததாக தன்மீது அனைத்துலக அளவில் உள்ள களங்கத்தைத் துடைத்தொழிக்க சீனாவின் ஸின்ஜியாங் மாநிலம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.