இந்தியா

மகபூபாபாத்: தெலுங்கானா மாநிலம், மகபூபாபாத் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி சார்பில் வீடு, வீடாக வாக்கு சேகரிக்கப்பட்டது.
புதுடெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்தைச் சேர்ந்த 37 வயது விமானி ஒருவருக்கு 16ஆம் தேதி வியாழக்கிழமை டெல்லி விமான நிலையத்தில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி: டெல்லியில் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட இருவர் உயிரிழந்தனர்.
சண்டீகர்: ஹரியானா மாநிலம் நூவில் பள்ளிவாசல் ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாத சிறுவர்கள் சிலர் பூஜைக்குச் சென்ற பெண்கள் மீது கற்கள் வீசியதால் அங்கு புதிய பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தோஹா: கத்தாரில் எட்டு இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு பரிசீலனையில் இருப்பதாகவும் இதில் நல்ல தீா்ப்பு கிடைக்கும் என நம்புவதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்தது.