விளையாட்டு

கொழும்பு: ஆட்ட நாயகன் விருதுடன் தமக்கு வெகுமானமாகக் கிடைத்த பரிசுப்பணத்தைத் திடல் பராமரிப்பாளர்களுக்கு வழங்கிய இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது சிராஜைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
கொழும்பு: இறுதிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியை மிக எளிதாக வென்று, ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றியது இந்திய அணி.
இவ்வாண்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் பட்டத்தை ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் கைப்பற்றினார்.
சனிக்கிழமை இரவு நடந்த ‘குவாலிஃபயர்’ முதல் சுற்றில் அஸ்டன் மார்ட்டின் ஓட்டுநர் லான்ஸ் ஸ்டிரால் பெரும் விபத்தில் சிக்கினார்.
கொழும்பு: ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியிடம் தோற்று வெளியேறியதை அடுத்து, பாகிஸ்தான் அணி வீரர்கள் இருவர் மோதிக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.