திரைச்செய்தி

‘லியோ’ படத்திற்கு பிறகு வசூல் ரீதியில் எந்தப் படமும் தங்களுக்கு லாபகரமாக அமையவில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் புலம்புவதாக தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.
உருவக் கேலியை யாரும் அனுமதிக்க கூடாது என்கிறார் கீர்த்தி பாண்டியன். தாம் உருவக் கேலிக்கு ஆளானபோது பலமுறை கண்ணீர் விட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் முறையாக ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பின்னனி இசையமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகைகள் திரிஷா, குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது நடிகர் மன்சூர் அலிகான் மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.
விஜய் சேதுபதி அடுத்து நடிக்க உள்ள படத்தில் மலையாள நடிகர் மம்முட்டி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் அவர் இப்படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.