வசூல் இல்லை: புலம்பும் திரையரங்க உரிமையாளர்கள்

‘லியோ’ படத்திற்கு பிறகு வசூல் ரீதியில் எந்தப் படமும் தங்களுக்கு லாபகரமாக அமையவில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் புலம்புவதாக தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.

அதிலும் கடந்த இரு வாரங்களாக வெளியான புதுபடங்களின் வசூல் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என திரையரங்க உரிமையாளர்கள் தரப்பு கூறுவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் மட்டுமே ஓரளவு வசூல் தந்துள்ளது என்றும் படங்களை பற்றி போதுமான அளவில் விளம்பரங்கள் செய்யப்படாதது இதற்கு ஒரு காரணம் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

போதாத குறைக்கு மழை வெள்ளமும் சேர்ந்து கொண்டதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக திரை அரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!