திரைச்செய்தி

முதன் முதலாக தமிழ் படம் ஒன்று நடுக்கடலில் தயாராகி உள்ளது.
கடந்த ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘காந்தாரா’ திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாது, பல மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. கிட்டத்தட்ட ரூ.400 கோடிக்கு மேல் இந்தப் படம் வசூல் செய்துள்ளது.
‘விக்ரம்’ படத்திற்குப் பிறகு ஓராண்டாக நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் எந்தப் படமும் வெளிவரவில்லை.
நடிகை இவானா நடிக்கும் ‘மதிமாறன்’ படத்தின் முதல் சுவரொட்டி வெளியாகி இருக்கிறது.
புதுமுகங்களுடன் இணைந்து பணியாற்றுவதைப் பெருமையாக கருதுவதாகச் சொல்கிறார் நடிகர் அசோக் செல்வன்.