இந்தியா

புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது.
டெஹ்ரான்: ஹாா்முஸ் நீரிணையையொட்டிய கடற்பகுதியில் ஈரான் புரட்சிப் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ‘எம்எஸ்சி ஏரீஸ்’ சரக்குக் கப்பலில் சிக்கியிருந்த 16 இந்தியா்கள் உள்பட அனைத்து மாலுமிகளும் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.
கோல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காளத்தின் பர்தாமன், துர்காபூர் மற்றும் கிருஷ்ணா நகர்ப் பகுதிகளில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், “மேற்கு வங்க அரசு ஊழலிலும், வாக்கு வங்கிகளை திருப்திப்படுத்தும் அரசியலிலும் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.
போபால்: மத்தியப் பிரதேசத்தில் விதிஷா மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் தேர்தல் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் ஒலிவாங்கியை காவல்துறை அதிகாரி மகேந்திர சிங் தாக்குர் அணைத்து விட்டார். ஏனெனில் அவர் தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணியைத் தாண்டியும் தனது பேச்சை நிறுத்தவில்லை.
கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்க மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ்மீது ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் பெண் ஒருவரே பாலியல் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.