இந்தியா

புதுடெல்லி: புதுடெல்லி, சராய் காலே கானில் 3.5 ஏக்கரில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்டமான டைனசோர் பூங்கா டிசம்பர் இறுதியில் திறக்கப்பட உள்ளது.
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சாலையின் சந்திப்பில் அதிவேகமாக வந்த ஆட்டோ, எதிரே வந்த லாரிமீது மோதாமல் இருப்பதைத் தவிர்க்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதி தலைக்குப்புறக் கவிழ்ந்தது.
ஸ்ரீநகர்: காஷ்மீர் அரசாங்கம், பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக் கூறி நான்கு அரசு ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது.
மும்பை: டெல்லி - மும்பை இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தபோது பயணி ஒருவரின் பணம் களவுபோனதாகக் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கின் பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.