புதுடெல்லி: புதுடெல்லி, சராய் காலே கானில் 3.5 ஏக்கரில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்டமான டைனசோர் பூங்கா டிசம்பர் இறுதியில் திறக்கப்பட உள்ளது.
இங்கு மொத்தம் 54 பிரம்மாண்ட சிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 9 முதல் 65 மீட்டர் நீளம் கொண்டவை.
இங்குள்ள டைனசோர் சிலைகள் பல்வேறு ஒலிகளை எழுப்புவது போன்ற ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு இடம்பெறுகின்றன.