சிங்க‌ப்பூர்

லிட்டில் இந்தியாவில் உள்ள அல் முஸ்தஃபா உணவகத்தில் எலிகள், கரப்பான்பூச்சிகள் காணப்பட்டதை அடுத்து, அந்த உணவகத்தின் உரிமம் இரண்டு வாரங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
நண்பருடன் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்மீது கொதிக்கும் சூப்பை ஊற்றிய பெண் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பண்டார் ஸ்ரீ பகவான்: அதிபர் தர்மன் சண்முகரத்னம் புருணைக்கு மூன்று நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தேவையற்ற அறைகலன்களை சட்டவிரோதமாக அப்புறப்படுத்தியதன் தொடர்பில், பொருள்களை இடமாற்ற உதவும் நிறுவனத்தின் மேற்பார்வையாளரான சியாவ் வெய் வென்னுக்கு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 23) $8,000 அபராதம் விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரும் மலேசியாவும் உரிமை கொண்டாடிய பெட்ரா பிராங்கா உள்ளிட்ட மூன்று தீவுகள் தொடர்பாக அனைத்துலக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் திட்டம் 2018ஆம் ஆண்டில் மலேசியாவால் கைவிடப்பட்டது.