சிங்க‌ப்பூர்

கைதி ஒருவரிடமிருந்து $406 திருடிய முன்னாள் மூத்த சிறை அதிகாரிக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தரமான முதலீடுகளை ஈர்ப்பதற்கு உலகளாவிய போட்டி நிலவும் வேளையில் உயர்மதிப்புள்ள மற்றும் முக்கிய பொருளியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய வரிக்கழிப்பு திட்டத்தை சிங்கப்பூர் அறிமுகப்படுத்துகிறது.
தங்களது தேர்ச்சிகளை மேம்படுத்தி, வாழ்க்கைத்தொழிலில் மேம்பட ஏதுவாக 40 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்களுக்கு இவ்வாண்டு மே மாதம் $4,000 ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி உதவி நிதி வழங்கப்படும்
ஏடிஎச்டி எனும் கவனக்குறைவுப் பிரச்சினை இருப்போர் நிதியுதவி உட்பட பல்வேறு உதவித் திட்டங்களுக்குத் தகுதிபெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் ஓய்வுக்காலத்துக்கு கூடுதலாக சேமிக்க விரும்பும் மத்திய சேம நிதிக் கழக உறுப்பினர்கள் எதிர்வரும் 2025ஆம் ஆண்டிலிருந்து அவ்வாறு செய்ய முடியும்.