உல‌க‌ம்

கோலாலம்பூர்: மலேசியாவின் குடிநுழைவு தடுப்புக் காவல் நிலையத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மியன்மார் குடியேறிகள் வியாழக்கிழமையன்று தப்பி ஓடிவிட்டனர்.
மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியருக்கும் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டேவுக்கும் இடையிலான கூட்டணி இந்த வாரம் பிளவுபட்டது.
அலோர் ஸ்டார்: மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில், கூருன் அருகே வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) நிகழ்ந்த நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ராணுவ வீரர்கள் மூவர் உயிரிழந்தனர்.
ஒண்டாரியோ: கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஒண்டாரியோ மாநிலத்தின் மிசிஸ்சாகுவா நகரப் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்துள்ளார்.
ஜோகூர் பாரு: ஜோகூரில் வேலைசெய்யும் வெளிநாட்டு ஊழியர்களை இரண்டு மாதங்களுக்குள் மையப்படுத்தப்பட்ட ஊழியர் தங்குவிடுதிகளுக்கு (சிஎல்கியூ) மாற்ற வேண்டும் என கட்டுமான நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள், உற்பத்தித்துறை நிறுவனங்களுக்கு ஜோகூர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.