உல‌க‌ம்

கிய்வ்: உக்ரேனின் வேளாண் துறை அமைச்சர் மைக்கோலா சால்ஸ்கியை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்துமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கெய்ரோ: காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள ராஃபா நகரம் மீதான வான்வழித் தாக்குதல்களை இஸ்‌ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
பாரிஸ்: அண்மை ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகள் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் சில நகரங்கள் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்து வருகின்றன.
கோலாலம்பூர்: மலேசியாவின் பேராக் மாநிலத்தின் லுமுட் நகரில் அந்நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளாகின.
கோலாலம்பூர்: ஜோகூரில் உள்ள ஃபாரஸ்ட் சிட்டியில் சூதாட்டக் கூடம் அமைக்க மலேசிய அரசாங்கம் அனுமதி வழங்க திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.