ஹெலிகாப்டர்கள் விபத்து: மாண்டவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி

கோலாலம்பூர்: மலேசியாவின் பேராக் மாநிலத்தின் லுமுட் நகரில் அந்நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளாகின.

விபத்தில் 10 அதிகாரிகள் மாண்டனர். மாண்டவர்களின் நல்லுடல் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் மாண்டவர்களின் குடும்பத்தினருக்கு 2,800 வெள்ளி நிதியுதவி அளிக்கப்படும் என மலேசிய தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மாண்ட அதிகாரிகளின் இறுதிச் சடங்குகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.

மலேசியாவின் 90வது கடற்படைத் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு அந்த ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்ததாக மலேசியத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!