விளையாட்டு

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்லுக்கு டெங்கி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் ஞாயிற்றுக்கிழமையன்று இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெறவுள்ள உலகக் கிண்ண ஆட்டத்தில் அவர் இடம்பெறமாட்டார் என்று பல ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஹாங்ஜோ: தென்கொரியாவின் ஆண்கள் ரோலர் ஸ்கேட்டிங் அணி வெற்றியின் அருகில் வந்துவிட்டோம் என்று எண்ணி அவசரப்பட்டு கொண்டாடியதால் தங்கப்பதக்கத்தை இழந்துள்ளது.
ஹைதராபாத்: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை நெதர்லாந்து சந்திக்கிறது.
டாடா பிளே எனப்படும் டாடா பொழுதுபோக்குத் தளத்தில் தெமாசெக் ஹோல்டிங்ஸ் பங்கை தான் திரும்ப வாங்கிக்கொள்ள நடைபெறும் பேச்சுவார்த்தை முன்னேறிய நிலையில் இருப்பதாக டாடா வர்த்தகக் குழுமம் தெரிவித்துள்ளது.
ஹாங்ஜோ: ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்தியா இதற்கு முன்பு அதிகம் சோபித்ததில்லை.