விளையாட்டு

மொகாலி: அண்மையில் ஆசியக் கிண்ணத்தை வென்ற கையோடு, ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரையும் இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
சென்னை: இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 19ஆம் தேதிவரை உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
மான்செஸ்டர்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி, செர்பியாவின் ரெட் ஸ்டார் பெல்கிரேடை சற்று போராடி வெல்ல நேரிட்டது.
புதுடெல்லி: ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதியிலிருந்து இந்தியாவில் நடைபெறவுள்ளது.
ஆக்லாந்து: நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி, வியாழக்கிழமையன்று தனது கட்டை விரலுக்கு அறுவை சிக்கை மேற்கொள்ளவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் சௌத்தி பங்கேற்பது குறித்து அடுத்த வாரம் முடிவெடுக்கப்படும் என்று நியூசிலாந்து கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது.