தலையங்கம்
பணவீக்கம் அதாவது விலைவாசிப் பிரச்சினை பல அம்சங்களைப் பொறுத்தது. கொவிட்-19 காரணமாக உலகமே முடங்கிப்போய் சேவை, பொருள் விநியோகக் கட்டமைப்புகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதை அடுத்து பணவீக்கம் ஏறுமுகமானது. அது தணியத் தொடங்கிய நிலையில் உக்ரேன் மீது ரஷ்யா படை எடுத்ததால் நிலைமை மேலும் மோசமானது.
சிங்கப்பூர் சுதந்திரத்துடன் தனித்துவிடப்பட்டபோது அதற்குப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட தலைவர்கள், நாட்டில் எந்த இயற்கை வளமும் இல்லை என்றாலும் சிங்கப்பூரை உலகில் தலைசிறந்த நாடாக்க வேண்டும் என்று உறுதி பூண்டார்கள்.
சிங்கப்பூரின் மிக முக்கியமான ஒரே வளம் அதன் மக்கள்தான். சிங்கப்பூர் மக்கள் உலகில் ஆக அதிக ஆயுளைக் கொண்டவர்கள். அவர்களின் வாழ்க்கைத் தரம் உலக அளவில் முதல் தரமானது.
உலகெங்கும் அண்மைக்காலமாக முதியோரிடையே வாழ்க்கையில் பிடித்தமின்மை அல்லது வெறுமை உணர்வு அதிகரித்துவருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது தங்கள் வாழ்க்கை விரைவில் முடிவடைவதை இவர்கள் தீவிரமாக விரும்புகிறார்கள்.
அந்தக் காலத்தைப் போல் இந்தக் காலம் இல்லை. ஏறக்குறைய எல்லாமே மாறிவிட்டன. தங்கள் நாட்டில் இருந்து வேறு நாட்டிற்கு குடியேறுவோரும் இதற்கு விதிவிலக்கல்ல.