சிங்க‌ப்பூர்

‘சிம்ப்ளிகோ’ கணக்கு அடிப்படையிலான முறையை, எதிர்காலத்தில் மோட்டார் வாகனம் தொடர்பான கட்டணங்களைச் செலுத்தப் பயன்படுத்துவதற்குத் திட்டம் உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கூறியிருக்கிறார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரான ஃபிலிப் சான் மான் பிங், ஹாங்காங் சிங்கப்பூர் வர்த்தகச் சங்கத்தின் நிர்வாக குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் மீதான வழக்கில் விசாரணைக் குழு அமைப்பதன் தேவை குறித்து முடிவெடுப்பதற்கு முன்னால் நாடாளுமன்றம், நீதிமன்றத்தின் முடிவுக்குக் காத்திருக்கும்.
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அன்பளிப்புகள் என்று வரும்போது அரசாங்க ஊழியர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அரசாங்கச் சேவைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சான் சுன் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
பாசிர் ரிஸ் கடற்கரை, செம்பவாங் பூங்கா கடற்கரைக்கு செல்பவர்கள் அங்கு நீந்த வேண்டாம் என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் அறிவுறுத்தியுள்ளது.