சிங்க‌ப்பூர்

ஆர்ச்சர்ட் டவர்ஸ் கட்டடத்தில் 2019ஆம் ஆண்டு கையில் கத்தியேந்தியபடி ஓர் ஆடவரைக் கத்தியால் குத்திய குத்திய 32 வயது நபருக்குக் கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ நாராயண மிஷன், 270 படுக்கைகள் கொண்ட அதன் மூன்றாவது தாதிமை இல்லத்தை ஏற்று நடத்த சுகாதார அமைச்சு ஒப்பந்தப்புள்ளி வழங்கியுள்ளது.
தேசிய சிறுநீரக அறநிறுவனம் (என்கேஎஃப்), இரவுநேரத்தில் ‘டயாலிசிஸ்’ எனப்படும் ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சைக்கு 2027ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 200க்கும் மேற்பட்ட இடங்களை ஒதுக்கவிருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்ப அம்சங்களால் பாதிக்கப்படும் அலுவலக ஊழியர்களுக்குத் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டப்போவதாக தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) உறுதியளித்துள்ளது.
‘பேன்யான் ஹோம் அட் பெலாங்கி வில்லேஜ்’ தாதிமை இல்லத்தில் வசித்த 70 வயது சுப்பிரமணியம் தர்மலிங்கம், ஏப்ரல் 19ஆம் தேதி செங்காங் பொது மருத்துவமனையில் காலமானார்.