சிங்க‌ப்பூர்

பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான சிங்கப்பூரின் விழிப்புநிலையைச் சோதிக்கும் வகையில், ஏப்ரல் 30, மே 1 ஆகிய தேதிகளில், பல்வேறு அரசாங்க அமைப்புகள் இணைந்து பயங்கரவாதத் தடுப்பு பாவனைப் பயிற்சியில் ஈடுபட்டன.
வாஷிங்டன்: சிங்கப்பூரும் கனடாவும் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இணக்கம் கண்டுள்ளன.
டிபிஎஸ்/பிஓஎஸ்பி மின்னிலக்கச் சேவை பயனர்கள் சிலர், வியாழக்கிழமை (மே 2) அவ்வங்கியின் சேவைகளை இரண்டு மணி நேரத்துக்குமேல் பயன்படுத்த முடியாமல் சிரமம் எதிர்நோக்கினர்.
சிங்கப்பூரின் பொதுப் பேருந்துக் கட்டமைப்பைப் புதுப்பிப்பதற்கு 175 மில்லியன் வெள்ளி மதிப்புக்கும் மேலான குத்தகைகள் சிங்கப்பூர் டெக்னாலஜிஸ் எஞ்சினியரிங் (எஸ்டி எஞ்சினியரிங்) குழுமத்தின் நகரத் தீர்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
செங்காங்கில் உள்ள ஃபெர்ன்வெல் நார்த்தில், பெரிய பரப்பளவிலான நிலத்தில் ஏறக்குறைய 10,000 புதிய வீடுகள் கட்டப்படலாம்.