சிங்க‌ப்பூர்

ஒன்பது வயது மகனை ஒழுங்குபடுத்துவதாக நினைத்து குடையாலும் பிரம்பாலும் மாறி மாறி அடித்த தந்தைக்கு திங்கட்கிழமை ( ஜனவரி 29) மூன்று வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
செல்லப் பிராணிகளை உரிமம் பெற்ற இடங்களில் தங்க வைக்க வேண்டும் என்று விலங்குநல மருத்துவச் சேவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
செங்காங் வாகனம் நிறுத்தும் இடத்திலிருந்து மோட்டார்சைக்கிளைத் திருடிய சந்தேகத்தின்பேரில் 37 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக திங்கட்கிழமை (ஜனவரி 29) காவல்துறை தெரிவித்துள்ளது.
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை விரிவுபடுத்தும் பணிகள் 2025ஆம் ஆண்டு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேரிமவுண்ட் சமூக மன்றத்தில், அப்பகுதி மக்கள் இணைந்து 30 வகைகளைச் சேர்ந்த ஏறத்தாழ 10,000 பழங்களைக் கொண்டு, பழங்களால் பெரிய ரங்கோலியை உருவாக்கி, சாதனை படைத்தனர்.