சிங்க‌ப்பூர்

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை விரிவுபடுத்தும் பணிகள் 2025ஆம் ஆண்டு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேரிமவுண்ட் சமூக மன்றத்தில், அப்பகுதி மக்கள் இணைந்து 30 வகைகளைச் சேர்ந்த ஏறத்தாழ 10,000 பழங்களைக் கொண்டு, பழங்களால் பெரிய ரங்கோலியை உருவாக்கி, சாதனை படைத்தனர்.
மானபங்க வழக்கு ஒன்றில் முன்னாள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக (என்யுஎஸ்) விரிவுரையாளரான ஜெரிமி ஃபெர்னாண்டோ சிறைத் தண்டனையிலிருந்து தப்பினார்.
எண்பது வயது பெண் ஓட்டுநர் ஒருவர், சனிக்கிழமையன்று (ஜனவரி 27) தமது காரின் கட்டுப்பாட்டை இழந்து கிளமெண்டியில் உள்ள காவல் நிலையம் ஒன்றின் தடுப்புவேலி மீது மோதினார்.  
சிங்கப்பூரில் ஆகப் பெரிய கள்ளப் பண வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 10 வெளிநாட்டவர்களில் ஒருவரான சூ வென்சியாங் மீது ஜனவரி 29ஆம் தேதி ஏழு புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.