உல‌க‌ம்

ஒசாகா: ஜப்பானில் உள்ள விலங்கியல் தோட்டம் ஒன்றில் ஆண் என நினைக்கப்பட்ட 12 வயது நீர்யானை பெண் எனத் தெரியவந்துள்ளது.
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பேராக் மாநிலத்தில் ஏப்ரல் 23ஆம் தேதியன்று பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு கடற்படை ஹெலிகாப்டர்கள் விழுந்து நொறுங்கியதில் பத்து பேர் மாண்டனர்.
குவெஸோன் சிட்டி (பிலிப்பீன்ஸ்): பிலிப்பீன்சில் இம்மாதம் வரலாறு காணாத வெப்பம் பதிவாகி வருவதால் சில பள்ளிகள், வீட்டிலிருந்து கற்பிக்கும் முறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன.
கொழும்பு: ஈரானிய அதிபர் இப்ராகிம் ரய்சி புதன்கிழமையன்று (ஏப்ரல் 23) இலங்கைக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் அடுத்த அதிபராகப் பதவியேற்கவுள்ள பிரபோவோ சுபியாந்தோ தமது நாட்டு மக்களுக்காகப் போராடப் போவதாக உறுதியளித்துள்ளார்.