சிங்க‌ப்பூர்

பிரதமர் என்ற முறையில் திரு லீ சியன் லூங், நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட இறுதி நாளில் அவருக்குச் சிறப்பு அன்பளிப்பு ஒன்று காத்திருந்தது.
உலக எரிசக்தி நெருக்கடியின்போது, மிகக் கடுமையான சூழ்நிலைகளில் கடைசித் தீர்வாக மின்சார சில்லறை விற்பனையாளர்களும் பயனீட்டாளர்களும் “நீடித்த காலகட்டத்திற்கு” எரிசக்திப் பங்கீட்டு முறையைக் கடைப்பிடிக்கவைக்கும் அதிகாரம் எரிசக்திச் சந்தை ஆணையத்திற்கு (இஎம்ஏ) வழங்கப்படலாம்.
சிங்கப்பூரில் $2 மில்லியன் மதிப்பிலான வீவக வீடுகள் குறித்து வெளியான இரண்டு விளம்பரங்கள் தவறானவை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மலேசியாவில் இருந்து சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் கொண்டுவரப்பட்ட 1.6 டன் காய்கறிகள் மற்றும் உணவுப்பொருள்களை சிங்கப்பூர் உணவு அமைப்பு கைப்பற்றியுள்ளது. குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையத்துடன் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில் அந்தக் காய்கறிகள் சிக்கின.