சிங்கப்பூர் வங்கிகளின் லாபம் உச்சத்தை எட்டக்கூடும்

சிங்கப்பூரின் முன்னணி வங்கிகள் சென்ற ஆண்டின் நான்காம் காலாண்டில் அதிக லாபம் ஈட்டியதாகக் கருதப்படுகிறது.

அதிகரித்த வட்டி விகிதம் அதற்குக் காரணம்.

பெரிய பொருளியல்களின் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைக்க முனைந்துள்ள நிலையில் வளர்ச்சி மெதுவடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.

சென்ற ஆண்டு (2023) 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் (S$3 பில்லியன்) அளவிலான பணமோசடி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, வங்கிகள் அவற்றின் சொத்து நிர்வாக நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

முதல்நிலை வங்கியான டிபிஎஸ் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் லாபம் ஈட்டத் தொடங்கும். யுஓபி வங்கி பிப்ரவரி 22ஆம் தேதி முதலும் ஓசிபிசி வங்கி பிப்ரவரி 28லிருந்து லாபம் ஈட்டத் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!