ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் தென்கொரிய பயிற்சி மருத்துவர்களுக்கு மருத்துவப் பேராசிரியர்கள் ஆதரவு

சோல்: தென்கொரியாவில் மருத்துவப் பேராசிரியர்கள், திங்கட்கிழமை (மார்ச் 25) முதல் பணியில் தாங்கள் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

மருத்துவப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்து பயிற்சி மருத்துவர்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மருத்துவப் பேராசிரியர்கள் மேற்கண்டவாறு அறிவித்துள்ளனர்.

“மருத்துவப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது மருத்துவக் கல்வியைப் பாழ்படுத்துவது மட்டுமின்றி நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு முறையையும் கவிழச் செய்துவிடும்,” என்று கொரிய மருத்துவப் பேராசிரியர்கள் சங்கத் தலைவர் கிம் சாங் சூ செய்தியாளர்களிடம் கூறினார்.

அவசரகால, கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ள நோயாளிகள் மீது கவனம் செலுத்த வெளிநோயாளி சிகிச்சையைப் பேராசிரியர்கள் குறைத்துக்கொள்ளத் தொடங்குவர் என்றார் அவர். அதே நேரத்தில், சிலர் தங்களது பணி விலகல் கடிதங்களையும் சமர்ப்பிப்பர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!