இந்தியா

புதுச்சேரி: புதுச்சேரியின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா பதவி விலகுவதாக புதுச்சேரி முதல்வருக்கு தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது இந்திய அரசாங்கம்.
புதுடெல்லி: இந்திய காட்டுவளத் துறை அதிகாரி சுசாந்த நந்தா என்பவர் அண்மையில் தனது எக்ஸ் சமூக ஊடகத்தில் காணொளிப் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தின் டோம்பிவிலி பகுதியில் பங்ளாதேஷை சேர்ந்த பெண் ஒருவர் சிறை வைக்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
புதுடெல்லி: இந்தியாவுக்கும் தான்சானியாவுக்கும் இடையே ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.