இந்தியா

புதுடெல்லி: இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது.
கோல்கத்தா: டார்ஜிலிங்கில் பாதிரியாராக உள்ளார் திமோதி ஜோஷி. அவர் நாகலாந்தை சேர்ந்த பெண் ஒருவரை ஏமாற்றி ரூ. 3.5 கோடி மோசடி செய்துள்ளார்.
கொச்சி: திருச்சூரில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபடும்போது திமிங்கல எச்சம் கடத்தி வந்த மூன்று பேர் அதிகாரிகளிடம் சிக்கினர்.
புதுடெல்லி: ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மூணாறு: கேரளாவைச் சேர்ந்த இரண்டு கைகளும் இல்லாத ஜிலுமோள் என்ற பெண், ஆறு ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு ஒருவழியாக வாகனம் ஓட்டுவதற்கான சான்றிதழ் பெற்றுள்ளார்.