இந்தியா

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலும் அதைச் சுற்றியுள்ள வட்டாரத்திலும் இருக்கும் பல பள்ளிகளுக்கு மே 1ஆம் தேதி காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
மைசூரு: முன்னாள் மத்திய அமைச்சரும் கர்நாடகா, சாம்ராஜ் நகர் தொகுதி பாஜக எம்.பி.யுமான மறைந்த வி. ஸ்ரீனிவாஸ் பிரசாத்தின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மும்பை: இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 136.6 டன்னாக உயர்ந்தது.
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர், கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரு பெண்கள் உள்பட ஏழு நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்: இந்தியா முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் சூழலில், ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவால் மூன்று சிறுவர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.