சிங்க‌ப்பூர்

சிறுபான்மையினர் உரிமைகளுக்கான அதிபர் மன்றத்தின் புதிய உறுப்பினராக சிங்கப்பூரின் முஃப்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
யங்கூன்: மியன்மாரின் ராணுவ அரசாங்கம், அவசர நிலையை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
கேளிக்கை நிலையங்கள், கேளிக்கை விளையாட்டுகளில் வெல்லப்படும் பரிசு மதிப்புக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க அதிகாரிகள் போல் மோசடிக்காரர்கள் பாசாங்கு செய்த சம்பவங்களில் 2023ஆம் ஆண்டு டிசம்பரில் குறைந்தது 120 பேர் $13.3 மில்லியனை இழந்தனர்.
வாஷிங்டன்: டிக்டாக்கின் தலைமை நிர்வாகி சியூ ஷோ ஸியிடம் அமெரிக்க செனட்டர்கள் விசாரணை நடத்தினர்.