சிங்க‌ப்பூர்

சிங்கப்பூருக்கு வரும் அனைத்து வெளிநாட்டு வருகையாளர்களும், அவர்கள் எந்த நாட்டுக் குடியுரிமையைப் பெற்றிருந்தாலும் 2024ஆம் ஆண்டில் ஆகாய, நில, கடல் சோதனைச் சாவடிகளில் தானியங்கித் தடங்களைப் பயன்படுத்தலாம்.
பிரிட்டிஷ் நில போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வசிப்பிடக் கட்டமைப்பு நிபுணத்துவ நிறுவனமான சிஎம்ஏசி குழுமத்தை 80.2 மில்லியன் பவுண்டுக்கு (S$136 மில்லியன்) வாங்கியிருப்பதாக பிப்ரவரி 13ஆம் தேதியன்று கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் அறிவித்தது.
இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் பிப்ரவரி 16ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு நூற்றாண்டு காலமாக சிங்கப்பூர் கிட்டத்தட்ட அதன் தொன்மையான காடுகளை முழுமையாக இழந்துவிட்டதால், அதன் பல்லுயிரியலில் மூன்றில் இரண்டு பங்கு அழிந்துவிட்டதாக அறிவியல் அறிஞர்கள் பல ஆண்டுகளாக நினைத்திருந்தனர்.
ஒவ்வொரு பண்டிகையிலும் சிங்கப்பூரின் பண்பாட்டு நிகழ்ச்சிகளைக் கண்டு வியக்கிறார் வெளிநாட்டு ஊழியர் செந்தில்குமார்.