சிங்க‌ப்பூர்

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் மறுவிற்பனை எண்ணிக்கை இரண்டு மாத சரிவுக்குப் பிறகு, ஏப்ரல் மாதத்தில் மீண்டும் கூடியுள்ளது.
உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகளுக்கான நேரடி சேர்க்கை மே 7ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
‘மாரிஸ் ஸ்டெல்லா ஹை ஸ்கூல்’ பள்ளிக்கு புதிய வடிவம் கொடுக்கும் வகையில் 2027லிருந்து 2029 வரை புதிதாக மீண்டும் கட்டப்படும். தொடக்கநிலை, உயர்நிலை ஆகிய இரண்டுக்கும் புதிய பள்ளி சிறந்த வசதிகளைக் கொண்டிருக்கும்.
மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தருக்கும் அவரது துணைவியார் ராஜா ஸரித் சோஃபியாவுக்கும் மே 6ஆம் தேதியன்று இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு வழங்கப்பட்டது.
மலேசியாவின் மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர், அதிபர் தர்மன் சண்முகரத்னத்தின் அழைப்பை ஏற்று சிங்கப்பூருக்கு இரண்டு நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்கிறார். மே 6ஆம் தேதியிலிருந்து மே 7ஆம் தேதி வரை அவர் சிங்கப்பூரில் இருப்பார்.