சிங்க‌ப்பூர்

ரெட்ஹில், கிளமெண்டி எம்ஆர்டி நிலையங்களிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் புதிய வீடுகள் கட்டப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட முறையில் தமக்கு அளிக்கப்பட்ட பதவிகள் உட்பட தாம் வகிக்கும் அனைத்துப் பதவிகளும் நாட்டின் அதிபர் என்கிற முறையில் மிகச் சிறப்பாகக் கடமையாற்ற உதவும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.
தைப்பூசம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் இடங்களில் மலேசியாவின் பினாங்கு, தண்ணீர் மலை முருகன் கோயிலும் ஒன்று.
சிங்கப்பூருக்குப் பெரும் சவாலாக வளர்ந்துவரும் மூலதனம், திறமை, உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் இருக்கும் பற்றாக்குறையைச் சமாளிக்க புத்தாக்கம், உற்பத்தித்திறன் அதிகரிப்பு, உலகப் பொருளியலுடன் மேம்படுத்தப்பட்ட இணைப்பு ஆகியவை உதவும் என மனிதவள அமைச்சரும் வர்த்தக தொழில் இரண்டாம் அமைச்சருமான டான் சீ லெங் தெரிவித்தார்.
ஈசூனில் உள்ள புளோக் ஒன்றில் மூன்று மாடிகளில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 26) அன்று ஏற்பட்ட மின்சாரத் தீச் சம்பவங்களால் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளின் மின்சார விநியோகம் 17 மணிநேரத்துக்கு தடைப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.