சிங்க‌ப்பூர்

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வியாழக்கிழமை (பிப்ரவரி 15ஆம் தேதி) ‘முக்கியத் தகவலுக்கான’ சமிக்ஞை ஒலியை எழுப்பவிருக்கிறது.
குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்க சமூக ஊழியர்கள் விடுக்கும் வேண்டுகோளை பூர்த்தி செய்ய புதிய நிதி திரட்டுத் தளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
சீனப் புத்தாண்டை முன்னிட்டு பிப்ரவரி 12ஆம் தேதி இஸ்தானாவில் பொது வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மரினா பே சேண்ட்ஸ் (எம்பிஎஸ்) பகுதியில் பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெறவிருந்த கடல்நாக ட்ரோன் காட்சி இரண்டு நாள்களுக்கு முன்னதாக பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூருக்கு வரும் அனைத்து வெளிநாட்டு வருகையாளர்களும், அவர்கள் எந்த நாட்டுக் குடியுரிமையைப் பெற்றிருந்தாலும் 2024ஆம் ஆண்டில் ஆகாய, நில, கடல் சோதனைச் சாவடிகளில் தானியங்கித் தடங்களைப் பயன்படுத்தலாம்.