சிங்க‌ப்பூர்

செயற்கை நுண்ணறிவுத்துறையை மேம்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு $1 பில்லியனுக்கும் அதிகமான நிதியை முதலீடு செய்ய சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது.
மெக்பர்சன் ரோட்டுக்கும் அல்ஜுனிட் ரோட்டுக்கும் இடையே அமைந்துள்ள சந்திப்பில் இரு கார்கள் மோதி விபத்துக்குள்ளாயின.
சிங்கப்பூரில் உள்ள ஆறு அக்கம்பக்க காவல் சாவடிகள் வரும் திங்கட்கிழமை (பிப்ரவரி 26) முதல் நிரந்தரமாக மூடப்படும்.
சிங்கப்பூரில் மறைந்திருந்து பார்க்கும் சம்பவங்களும் கடைத் திருட்டுகளும் 2023ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளன. ஆனால் நேரடியாக குற்றச் செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் குறைந்துள்ளன.
கடமையைச் செய்யவிடாமல் நீதித் துறையை தடுக்க முயற்சி செய்த விவகாரத்தில் இரண்டு வழக்கறிஞர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.