சிங்க‌ப்பூர்

பிணையில் வெளிவந்த பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த 30 வயது பிரமாணிக் ஷமிம், வழிப்பறியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிங்கப்பூரில் குடியிருப்பு வட்டாரங்களில் கொசு இனப்பெருக்கம் உள்ள இடங்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு ஜனவரி மாதம் பதிவானதுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஜனவரி மாதம் இரு மடங்கானது.
கடந்த 2021, 2022ஆம் ஆண்டுகளில் சமூக மேம்பாட்டு மன்றத்தின் (சிடிசி) பற்றுச்சீட்டுத் திட்டங்களால் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வர்த்தகங்களும் உணவங்காடி நிலையங்களும் பயன்பெற்றுள்ளன.
உலகப் பொருளியல் சுருங்கும் அபாயம் தொடர்ந்து குறிப்பிடத்தக்கதாக இருப்பதால், இந்த ஆண்டில் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி 1 விழுக்காட்டிலிருந்து 3 விழுக்காடு வரை இருக்கும் என்ற முன்னுரைப்பு அப்படியே இருக்கிறது.
இணையக் கலந்துரையாடல் செயலிவழி குறைந்தது 461 பேர் மொத்தம் $6.8 மில்லியனை இவ்வாண்டு இதுவரை இழந்துள்ளனர் என்று புதன்கிழமையன்று (பிப்ரவரி 14) காவல்துறை தெரிவித்தது.