சிங்க‌ப்பூர்

வீடுகளில் இணையத் தொடர்பு வேகத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் சிங்கப்பூர் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறது.
மனைவியைத் தாக்கிய ஆடவருக்கு திங்கட்கிழமை (பிப்ரவரி 19) எட்டு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஈராண்டுகளாக மாற்றான் தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பதின்ம வயதுப் பெண் ஒருவர் சட்ட நிறுவனம் ஒன்றின் இணையத்தளத்தில் உதவிநாடிய விவரம் தெரிய வந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவுத்துறையை மேம்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு $1 பில்லியனுக்கும் அதிகமான நிதியை முதலீடு செய்ய சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது.
மெக்பர்சன் ரோட்டுக்கும் அல்ஜுனிட் ரோட்டுக்கும் இடையே அமைந்துள்ள சந்திப்பில் இரு கார்கள் மோதி விபத்துக்குள்ளாயின.