உல‌க‌ம்

தன் பணிமனையை கார்கள் மறைத்துக்கொண்டிருந்ததால்,மலேசிய நாட்டைச் சேர்ந்த திரு ஹசன் அல் ரசாக், பளுதூக்கி ஒன்றை வைத்து அவற்றை அப்புறப்படுத்தினார்.
தோக்கியோ: ஜப்பானின் கியோட்டாவில் உள்ள புகழ்பெற்ற உயிரோவிய ஸ்டுடியோவில் தீ வைத்து 36 பேரை கொன்றதற்காக ஜப்பானியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய பொது ஊடகமான என்எச்கே இந்த விவரத்தை வியாழக்கிழமை (25 ஜனவரி) அன்று வெளியிட்டது.
சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான விசா விலக்கு சீனப் புத்தாண்டு விடுமுறையில் பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்குகிறது.
தைப்பே: தைவானில் ஓராண்டு கட்டாய ராணுவ சேவை நடப்புக்கு வந்துள்ளது.
ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கிறது.