இளையர் முரசு

இந்தோனீசியாவின் சுமத்ரா பகுதித் தேயிலைத் தோட்ட வரலாற்றுக்கு ஒலி வடிவம் தந்து ஒரு புதிய கலைப்படைப்பைக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ப்ரியகீதா தியா.
சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இளையர் பிரிவு, ‘சிறுகதைகளை எவ்வாறு பயில்வது?’ என்ற தலைப்பில் பொங்கோல் சமூக நூலகத்தில் இளையர்களுக்கான கலந்துரையாடலை நடத்தியது.
கலைகளில் சிறந்து விளங்க வயது ஒரு தடையன்று என்பதை நிரூபித்துவருகின்றனர் நவம்பர் 17 முதல் 26 வரை ‘எஸ்பிளனேட்’ ஏற்பாட்டில் நடந்த கலா உத்சவம் எனும் கலை விழாவில் பங்கேற்ற இளையர்கள்.
தேசிய சேவையின்போது இடைவேளைகளில் கிடைக்கும் சிறிது நேரத்தையும் தமக்கென செலவிடாமல் சமூக சேவையாற்றி வருகின்றனர் தன்னலமற்ற இளையர்கள் மூவர்.
விண்வெளியில் மனிதர்கள் சென்று வாழும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் அறிவியல் துறையில் அதற்கான அடித்தளத்தை என் போன்ற இளையர்கள் முன்னெடுத்து வருகிறோம் என்றும் கூறுகிறார் சிங்கப்பூர் விண்வெளித் துறை சார்ந்த தனியார் நிறுவனமான ‘இக்வடோரியல் ஸ்பேஸ்’ஸின் இணை நிறுவனரும் தலைமை இயக்க அதிகாரியுமான திரு பிரவீன் கணபதிபெருமாள், 31.